YouVersion Logo
Search Icon

ஏசாயா 39:8

ஏசாயா 39:8 TCV

அதற்கு எசேக்கியா ஏசாயாவை நோக்கி, “நீர் சொன்னது யெகோவாவினுடைய வார்த்தை என்றால் அது நல்லதுதான்” என்று கூறினான். ஏனெனில், “எனது வாழ்நாளிலாவது சமாதானமும் பாதுகாப்பும் நிலவுமே” என அவன் எண்ணினான்.

Video for ஏசாயா 39:8

Free Reading Plans and Devotionals related to ஏசாயா 39:8