YouVersion Logo
Search Icon

ஏசாயா முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 700 ஆம் நூற்றாண்டளவில் இறைவாக்கினன் ஏசாயாவினால் எழுதப்பட்டது. ஏசாயா ஏறக்குறைய அறுபது வருடங்கள் இறைவாக்கினனாய் இருந்து, நான்கு அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பணிசெய்தார். இவரது காலத்தில்தான் இஸ்ரயேல் அரசு அசீரியர்களால் கி.மு. 722 இல் அழிக்கப்பட்டது. இப்புத்தகம் இறைவனின் இரட்சிப்பைக் குறித்தே முக்கியமாகக் கூறுகிறது. இறைவனே தமது மக்களின் இரட்சகர் என்றும், நம் எல்லோருடைய பாவங்களையும் சுமக்கும்படி, அவர் தமது ஊழியனை அனுப்புவார் என்றும் இதில் கூறப்படுகிறது. எதிர்காலத்தில் பூமியில் நிறுவப்படவிருக்கும் இறைவனின் அரசைக் குறித்தும் இப்புத்தகம் விவரிக்கிறது.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in