YouVersion Logo
Search Icon

சங்கீதம் 91:9-10

சங்கீதம் 91:9-10 TCV

“யெகோவா எனக்குப் புகலிடம்” என்று நீ சொல்வாயானால், மகா உன்னதமானவரை உனது வாழ்விடமாகக் கொள்வாயானால், அப்பொழுது ஒரு தீங்கும் உன்மேல் வராது; கொள்ளைநோய் உன் கூடாரத்தை நெருங்காது.

Video for சங்கீதம் 91:9-10