YouVersion Logo
Search Icon

செப்பனியா முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. யூதா அரசு கி.மு. 586 இல் அழிக்கப்படுவதற்கு முன்னதாக உள்ள காலகட்டத்தில் செப்பனியா அங்கு இறைவாக்குரைத்தார். செப்பனியாவினுடைய செய்தியின் பிரதிபலனாக யோசியா அரசன் சீர்திருத்தங்களைச் செய்தார். ஆனாலும் மக்கள் திரும்பவும் தங்கள் தீய வழிகளுக்குத் திரும்பிப் போய்விட்டார்கள்.
இறைவன் பாவத்திற்கான நியாயத்தீர்ப்பை வழங்கும்போது, இறைவனை அறிந்தும் அவருக்கு கீழ்படியாதவர்கள் தண்டனை பெறுவார்கள். யூதா அரசிற்கு முதலாவது நியாயத்தீர்ப்பு வரும். அதன்பின்னரே மற்ற நாடுகளின்மேல் நியாயத்தீர்ப்பு வரும். இதுவே செப்பனியாவின் முக்கிய செய்தி.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in