தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:9
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:9 TAERV
தேவன் நம்மைக் காத்து தனது பரிசுத்த மக்களாக்கினார். இது நமது முயற்சியால் நிகழ்வதன்று. இது தேவனால் ஆவது. தம் கிருபையால் நம்மை அழைப்பது அவரது திட்டமாக இருந்தது. அவர் தனது கிருபையை இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே படைப்பு காலத்திற்கு முன்பிருந்தே வழங்குகிறார்.