YouVersion Logo
Search Icon

நியாயாதிபதிகளின் புத்தகம் 4:9

நியாயாதிபதிகளின் புத்தகம் 4:9 TAERV

அதற்கு தெபோராள், “கண்டிப்பாக நான் உன்னோடு வருவேன், ஆனால் உன் மனப்பான்மையால் சிசெரா தோற்கடிக்கப்படும்போது உனக்கு அந்தப் புகழ் சேராது. கர்த்தர், ஒரு பெண் சிசெராவைத் தோற்கடிக்க அனுமதிப்பார்” என்று பதிலுரைத்தாள். எனவே, கேதேஸ் நகரத்திற்குத் தெபோராள் பாராக்குடன் சென்றாள்.

Video for நியாயாதிபதிகளின் புத்தகம் 4:9