YouVersion Logo
Search Icon

யோவான் எழுதிய சுவிசேஷம் 5:8-9

யோவான் எழுதிய சுவிசேஷம் 5:8-9 TAERV

பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள்.