YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 33:18-19

சங்கீத புத்தகம் 33:18-19 TAERV

கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை கவனித்துக் காப்பாற்றுகிறார். அவரது பேரன்பு அவரை தொழுதுகொள்வோரைக் காக்கும். தேவன் அந்த ஜனங்களை மரணத்தினின்று காக்கிறார். அவர்கள் பசித்திருக்கையில் அவர் பெலனளிக்கிறார்.

Video for சங்கீத புத்தகம் 33:18-19