YouVersion Logo
Search Icon

சங்கீத புத்தகம் 46:1-2

சங்கீத புத்தகம் 46:1-2 TAERV

தேவன் நம் வல்லமையின் ஊற்றாயிருக்கிறார். தொல்லைகள் சூழ்கையில் நாம் அவரிடமிருந்து எப்பொழுதும் உதவி பெறலாம். எனவே பூமி நடுங்கினாலும், மலைகள் கடலில் வீழ்ந்தாலும் நாம் அஞ்சோம்.

Video for சங்கீத புத்தகம் 46:1-2