YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:1

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:1 TAERV

மற்றவர்களைக் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்க உன்னால் முடியும் என நீ எண்ணுவாயானால் நீயும் குற்ற உணர்விற்குரியவன்தான். பாவம் செய்பவனாகவும் இருக்கிறாய். அவர்களுக்குத் தீர்ப்பளிக்கிற நீயும் அதே பாவச் செயல்களைச் செய்கிறாய். உண்மையில் நீயே குற்றவாளியாக இருக்கும்போது நீ எவ்வாறு மற்றவர்களைக் குற்றம் சாட்டமுடியும்.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:1