ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:13
ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 2:13 TAERV
ஒருவன் சட்ட அறிவைப் பெறுவதன் மூலம் தேவனுக்கு முன்பாக நீதிமானாக முடியாது. சட்டம் சொல்லும் வழி முறைகளின்படி வாழும்போது மட்டுமே தேவனுடைய முன்னிலையில் ஒருவன் நீதிமானாக வாழமுடியும்.