YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 5:3-4

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 5:3-4 TAERV

நமக்கு ஏற்படுகிற துன்பங்களுக்காகவும் நாம் மகிழ்கிறோம். துன்பங்களுக்காக நாம் ஏன் மகிழ்கிறோம்? ஏனென்றால் இத்துன்பங்கள் தான் நம்மைப் பொறுமை உடையவர்களாக ஆக்குகிறது. நாம் பலமுடையவர்கள் என்பதற்கு இப்பொறுமையே சான்று. இச்சான்று நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 5:3-4