YouVersion Logo
Search Icon

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 5:5

ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 5:5 TAERV

இந்நம்பிக்கை எப்போதும் நம்மை ஏமாற்றத்துக்குள்ளாக்காது. தோற்கவும் செய்யாது. ஏனென்றால் தேவன் நமது இதயங்கள் நிறைய தன் அன்பைப் பொழிந்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் மூலமாகத் தன் அன்பைக் கொடுத்தார். தேவனிடமிருந்து வந்த பெரிய வரமே பரிசுத்த ஆவியானவர்.

Video for ரோமாபுரியாருக்கு எழுதிய கடிதம் 5:5