Logo YouVersion
Eicon Chwilio

ஆதியாகமம் 1:11

ஆதியாகமம் 1:11 TAERV

பிறகு தேவன், “பூமியில் புல்லும் விதைகளைத் தரும் செடிகளும் கனிதருகிற மரங்களும் உருவாகட்டும். கனிமரங்கள் விதைகளை உடைய கனிகளை உருவாக்கட்டும். ஒவ்வொரு செடிகொடிகளும் தங்கள் இனத்தை உண்டாக்கக்கடவது. இவை பூமியிலே வளரட்டும்” என்று சொன்னார். அவ்வாறே ஆயிற்று.

Cynlluniau Darllen am ddim a Defosiynau yn ymwneud â ஆதியாகமம் 1:11