ஆதியாகமம் 2:23

ஆதியாகமம் 2:23 TRV

அப்போது மனிதன், “இதோ நிறைவடைந்தது! என் எலும்புகளின் எலும்பாகவும் என் சதையின் சதையாகவும் இருக்கின்றவள்! இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால், ‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்” என்றான்.