ஆதியாகமம் 2:23
ஆதியாகமம் 2:23 TRV
அப்போது மனிதன், “இதோ நிறைவடைந்தது! என் எலும்புகளின் எலும்பாகவும் என் சதையின் சதையாகவும் இருக்கின்றவள்! இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால், ‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்” என்றான்.
அப்போது மனிதன், “இதோ நிறைவடைந்தது! என் எலும்புகளின் எலும்பாகவும் என் சதையின் சதையாகவும் இருக்கின்றவள்! இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால், ‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்” என்றான்.