என் மக்கள் எனது சம்மதம் இன்றி அரசர்களை ஏற்படுத்துகிறார்கள்;
எனது அங்கீகாரம் இல்லாமல், அவர்கள் இளவரசர்களைத் தெரிந்துகொள்கிறார்கள்.
அவர்கள் தங்கள் வெள்ளியினாலும், தங்கத்தினாலும்
தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கிறார்கள்;
இது அவர்களின் அழிவுக்கே ஏதுவாகும்.