1
சங்கீதம் 94:19
இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022
கவலை எனக்குள் பெரிதாய் இருக்கையில், உமது ஆறுதல் என் ஆத்துமாவுக்கு மகிழ்வைத் தந்தது.
ஒப்பீடு
சங்கீதம் 94:19 ஆராயுங்கள்
2
சங்கீதம் 94:18
“என் கால் சறுக்குகிறது” என்று நான் சொன்னபோது, யெகோவாவே உமது உடன்படிக்கையின் அன்பே என்னைத் தாங்கியது.
சங்கீதம் 94:18 ஆராயுங்கள்
3
சங்கீதம் 94:22
ஆனால் யெகோவாவோ என் கோட்டையும், நான் தஞ்சமடையும் கன்மலையான என் இறைவனுமானார்.
சங்கீதம் 94:22 ஆராயுங்கள்
4
சங்கீதம் 94:12
யெகோவாவே, நீர் தண்டித்து, உமது சட்டத்திலிருந்து போதிக்கிற நபர் ஆசீர்வதிக்கப்பட்டவர்.
சங்கீதம் 94:12 ஆராயுங்கள்
5
சங்கீதம் 94:17
யெகோவா எனக்கு உதவி செய்திருக்காவிட்டால், நான் சீக்கிரமாய் மரணத்தின் மவுனத்தில் குடிகொண்டிருந்திருப்பேன்.
சங்கீதம் 94:17 ஆராயுங்கள்
6
சங்கீதம் 94:14
ஏனெனில் யெகோவா தமது மக்களைப் புறக்கணிக்கமாட்டார்; தமது உரிமைச்சொத்தை ஒருபோதும் கைவிடமாட்டார்.
சங்கீதம் 94:14 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்