1
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 22:22
பரிசுத்த பைபிள்
கர்த்தர், ‘எவ்வாறு செய்வாய்?’ என்று கேட்டார். அதற்கு அவன், ‘நான் தீர்க்கதரிசிகளைக் குழப்பி பொய் சொல்லுமாறு செய்வேன். அவர்கள் பேசுவதெல்லாம் பொய்’ என்றது. உடனே அவர், ‘போய் ஆகாபை ஏமாற்று. நீ வெற்றிபெறுவாய்’ என்றார்” என்றான்.
ஒப்பீடு
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 22:22 ஆராயுங்கள்
2
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 22:23
மிகாயா இவ்வாறு தன் கதையைச் சொல்லி முடித்தான். பிறகு அவன், “இது தான் இங்கு நடந்தது. இவ்வாறு பொய் சொல்லுமாறு கர்த்தர்தான் தீர்க்கதரிசிகளை மாற்றினார். உனக்குத் தீமை வருவதை கர்த்தரே விரும்புகிறார்” என்றான்.
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 22:23 ஆராயுங்கள்
3
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 22:21
இறுதியில் ஒரு ஆவி வெளியே வந்து கர்த்தருக்கு முன் நின்றுக் கொண்டு சொன்னது. ‘நான் தந்திரம் செய்வேன்!’
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 22:21 ஆராயுங்கள்
4
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 22:20
கர்த்தர், ‘உங்களில் யாரேனும் ராஜா ஆகாபிடம் ஒரு தந்திரம் செய்வீர்களா? அவன் ராமோத்தில் இருக்கும் சீரியாவின் படையை எதிர்த்து சண்டையிட வேண்டுமென நான் விரும்புகிறேன். பின்னர் அவன் கொல்லப்படுவான்’ என்று சொன்னார். என்ன செய்யவேண்டுமென்பதைக் குறித்து தூதர்கள் ஒரு ஒத்த கருத்துக்கு வரவில்லை.
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 22:20 ஆராயுங்கள்
5
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 22:7
யோசாபாத், “வேறு யாராவது தீர்க்கதரிசிகள் உண்டா? அவரிடமும், தேவனுடைய விருப்பத்தைக் கேட்போமே” என்றான்.
ராஜாக்களின் முதலாம் புத்தகம் 22:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்