1
சாமுவேலின் முதலாம் புத்தகம் 24:5-6
பரிசுத்த பைபிள்
பின்னர் இதற்காக தாவீது வருத்தப்பட்டான். தாவீது தன் ஆட்களிடம், “மீண்டும் நான் என் எஜமானனுக்கு இதுபோல் செய்துவிடாமல் கர்த்தர்தான் தடுக்க வேண்டும், சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜா. அவருக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன்!” என்றான்.
ஒப்பீடு
சாமுவேலின் முதலாம் புத்தகம் 24:5-6 ஆராயுங்கள்
2
சாமுவேலின் முதலாம் புத்தகம் 24:7
தாவீது தனது ஆட்களையும் சவுலுக்குத் தீமை செய்துவிடாமல் பார்த்துக்கொண்டான். சவுலும் அந்தக் குகையை விட்டு வெளியேறிச் சென்றான்.
சாமுவேலின் முதலாம் புத்தகம் 24:7 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்