1
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 18:13
பரிசுத்த பைபிள்
ஆனால் மிகாயா, “கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்கிறேன். எனது தேவன் சொல்வதையே நான் சொல்ல முடியும்” என்று பதிலளித்தான்.
ஒப்பீடு
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 18:13 ஆராயுங்கள்
2
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 18:22
“இப்போது ஆகாப் கவனி. பொய் சொல்லும் ஆவியை உன் தீர்க்கதரிசிகளின் வாயில் கர்த்தர் இருக்கச் செய்துள்ளார். எனவே கர்த்தர் சொன்னபடி உனக்கு தீமையே ஏற்படும்” என்றான்.
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 18:22 ஆராயுங்கள்
3
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 18:20
பிறகு ஒரு ஆவி வந்து கர்த்தருக்கு முன்பாக நின்றது. அந்த ஆவி ‘நான் ஆகாபிடம் தந்திரமாய்ச் செயல்படுகிறேன்’ என்று கூறியது. அதனிடம், ‘எப்படி?’ என்று கர்த்தர் கேட்டார்.
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 18:20 ஆராயுங்கள்
4
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 18:19
கர்த்தர், ‘ராமோத் கீலேயாத் நகரின் மேல் படையெடுக்குமாறு செய்து அப்போரில் ஆகாப் மரிக்குமாறு செய்ய, யாரால் தந்திரமாய்ச் செயல்பட முடியும்?’ என்று கேட்டார். அதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறானதைக் கூறினார்கள்.
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 18:19 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்