1
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:14
பரிசுத்த பைபிள்
என் நாமத்தால் அழைக்கப்படும் என் ஜனங்கள் மனம் வருந்தி, ஜெபம் செய்து, என்னைத் தேடினால், மேலும் தம் பாவங்களை விட்டுவிட்டால் நான் பரலோகத்திலிருந்து அவர்களின் ஜெபங்களைக் கேட்பேன். அவர்களது பாவங்களை மன்னித்து இந்த நாட்டை வளப்படுத்துவேன்.
ஒப்பீடு
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:14 ஆராயுங்கள்
2
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:15
இப்போது என் கண்கள் திறந்திருக்கின்றன. இந்த இடத்திலிருந்து ஜெபம் செய்யப்படுபவற்றைக் கேட்க என் காதுகள் திறந்திருக்கின்றன.
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:15 ஆராயுங்கள்
3
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:16
நான் இவ்வாலயத்தைத் தேர்ந்தெடுத்தேன். இதனைப் பரிசுத்தப்படுத்தினேன். எனவே எனது நாமம் இங்கு என்றென்றும் நிலைத்திருக்கும். எனது கண்ணும் மனமும் எப்பொழுதும் இங்கே இந்த ஆலயத்திலேயே இருக்கும்.
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:16 ஆராயுங்கள்
4
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:13
நான் வானத்தை மூடினால் பின் மழை வராமல் போகும். நான் வெட்டுக்கிளிகளுக்கு கட்டளையிட்டால் அது பயிரை அழித்துப்போடும் அல்லது என் ஜனங்களிடம் நான் நோயை அனுப்புவேன்.
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:13 ஆராயுங்கள்
5
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:12
பிறகு இரவில் சாலொமோனிடம் கர்த்தர் வந்தார். கர்த்தர் அவனிடம், “சாலொமோன், நான் உனது ஜெபத்தைக் கேட்டேன். நான் இந்த இடத்தை எனக்குப் பலிகள் தருவதற்குரிய இடமாகத் தேர்ந்தெடுத்தேன்.
நாளாகமத்தின் இரண்டாம் புத்தகம் 7:12 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்