1
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:3
பரிசுத்த பைபிள்
கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும், உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர்.
ஒப்பீடு
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:3 ஆராயுங்கள்
2
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:4
எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள். ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:4 ஆராயுங்கள்
3
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:9
இரவில் எனது ஆத்துமா உம்மோடு இருக்க விரும்புகிறது. என்னுள் இருக்கிற ஆவி ஒவ்வொரு புதிய நாளின் அதிகாலையிலும் உம்மோடு இருக்க விரும்புகிறது. தேசத்திற்கு உமது நீதியின் பாதை வரும்போது, ஜனங்கள் வாழ்வின் சரியான பாதையைக் கற்றுக்கொள்வார்கள்.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:9 ஆராயுங்கள்
4
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:12
கர்த்தாவே, நீர் நாங்கள் செய்யமுயன்ற காரியங்களை எங்களுக்காகச் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறீர். ஆதலால், எங்களுக்குச் சமாதானத்தைத் தாரும்.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:12 ஆராயுங்கள்
5
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:8
ஆனால் கர்த்தாவே, நாங்கள் உமது நீதியின் பாதைக்காகக் காத்திருக்கிறோம். எங்கள் ஆத்துமா, உம்மையும் உமது நாமத்தையும் நினைவு கொள்ள விரும்புகின்றது.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:8 ஆராயுங்கள்
6
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:7
நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை. நல்ல ஜனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள பாதையில் செல்வார்கள். தேவனே நீர் அந்தப் பாதையை மென்மையாக்கி எளிதாக செல்லும்படிச் செய்கிறீர்.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:7 ஆராயுங்கள்
7
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:5
ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார். அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார். கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார். அது புழுதிக்குள் விழும்.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:5 ஆராயுங்கள்
8
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:2
கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள். தேவனுடைய நல்ல போதனைகளுக்கு அந்த ஜனங்கள் கீழ்ப்படிவார்கள்.
ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகம் 26:2 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்