1
நியாயாதிபதிகளின் புத்தகம் 21:25
பரிசுத்த பைபிள்
அந்நாட்களில் இஸ்ரவேலருக்கு ராஜா இருக்கவில்லை. எனவே ஒவ்வொருவனும் தனக்கு சரியெனக் கருதியதைச் செய்தான்.
ஒப்பீடு
நியாயாதிபதிகளின் புத்தகம் 21:25 ஆராயுங்கள்
2
நியாயாதிபதிகளின் புத்தகம் 21:1
மிஸ்பாவில் இஸ்ரவேல் மனிதர்கள் ஒரு வாக்குறுதி செய்து கொண்டனர். இதுவே அவர்கள் செய்த வாக்குறுதி: “நம் கோத்திரத்தில் யாருடைய குமாரத்தியும், பென்யமீன் கோத்திரத்தை சேர்ந்த ஒருவனை மணக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.”
நியாயாதிபதிகளின் புத்தகம் 21:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்