1
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:23
பரிசுத்த பைபிள்
கர்த்தாவே! ஜனங்கள் உண்மையில் தங்களது வாழ்வைக் கட்டுப்படுத்தவோ, அல்லது தங்கள் எதிர்காலத்தை திட்டமிடவோ முடியாது, என்பதை நான் அறிவேன். வாழ்வதற்கான சரியான வழியை ஜனங்கள் உண்மையில் அறிந்துகொள்ளவில்லை.
ஒப்பீடு
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:23 ஆராயுங்கள்
2
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:6
கர்த்தாவே, உம்மைப் போன்று எவரும் இல்லை! நீர் பெரியவர்! உமது நாமம் மகிமையும் பெருமையும் வல்லமையும் வாய்ந்தது!
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:6 ஆராயுங்கள்
3
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:10
ஆனால் கர்த்தர்தான் உண்மையான ஒரே தேவன். உண்மையில் ஜீவனுள்ள ஒரே தேவன் அவர்தான்! அவர் என்றென்றும் ஆளுகின்ற ராஜா! தேவன் கோபங்கொண்டால் பூமி அதிர்கிறது, தேசங்களிலுள்ள ஜனங்களால் அவரது கோபத்தை தாங்க முடியாது.
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:10 ஆராயுங்கள்
4
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:24
கர்த்தாவே! எங்களைத் திருத்தும், நீதியாய் இரும். கோபத்தில் எங்களைத் தண்டிக்காமல் இரும். இல்லையேல் நீர் எங்களை அழிக்கக்கூடும்.
எரேமியா தீர்க்கதரிசியின் புத்தகம் 10:24 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்