1
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:36
பரிசுத்த பைபிள்
“ பிதாவே! உங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும். துயரத்தின் பாத்திரத்தில் நான் அருந்தாதபடி செய்யுங்கள். ஆனாலும் நான் விரும்புகிறபடி இல்லாமல் உங்கள் விருப்பம் போல் எல்லாம் நடக்கட்டும்” என்றார்.
ஒப்பீடு
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:36 ஆராயுங்கள்
2
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:38
நீ சோதனைக்கு இடம் தாராதபடி விழித்திருந்து பிரார்த்தனை செய். உனது ஆத்துமா நல்லவற்றையே செய்ய விரும்புகிறது. ஆனால் உனது சரீரம் பலவீனமாக உள்ளது” என்றார்.
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:38 ஆராயுங்கள்
3
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:9
நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் நற்செய்தி சொல்லப்படும் எல்லா இடங்களிலும் இந்தப் பெண் செய்ததும் சொல்லப்படும். அப்போது மக்கள் இவளை நினைவில் இருத்திக்கொள்வார்கள்” என்றார்.
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:9 ஆராயுங்கள்
4
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:34
“என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது. என் இதயம் துயரத்தால் உடைந்து போயிருக்கிறது. இங்கேயே காத்திருங்கள், விழித்திருங்கள்” என்றார்.
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:34 ஆராயுங்கள்
5
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:22
அவர்கள் உணவு உண்ணும்போது, இயேசு அப்பத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லி அவற்றைப் பங்கிட்டார். அவற்றைத் தம் சீஷர்களுக்கு கொடுத்தார். அவர், “இதனைப் புசியுங்கள். இது எனது சரீரம்” என்றார்.
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:22 ஆராயுங்கள்
6
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:23-24
பிறகு அவர் ஒரு கோப்பை திராட்சை இரசத்தை எடுத்தார். தேவனுக்கு நன்றி சொல்லிவிட்டு சீஷர்களுக்குக் கொடுத்தார். அவர்களனைவரும் அதனைக் குடித்தனர். பிறகு இயேசு, “இதுதான் எனது இரத்தம். தேவனிடமிருந்து மக்களுக்கு இது ஒரு புதிய உடன்படிக்கையை உருவாக்குகிறது. இந்த இரத்தம் பலருக்காகச் சிந்தப்படுகிறது.
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:23-24 ஆராயுங்கள்
7
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:27
பின்னர் இயேசு தன் சீஷர்களிடம், “நீங்கள் உங்கள் விசுவாசத்தை இழந்துவிடுவீர்கள் என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது: “‘நான் மேய்ப்பனைக் கொல்லுவேன். ஆடுகள் சிதறி ஓடும்.’
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:27 ஆராயுங்கள்
8
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:42
எழும்புங்கள், நாம் போகவேண்டும். இதோ அவர்களிடம் என்னைக் காட்டிக்கொடுக்கிற மனிதன் வந்துவிட்டான்” என்றார்.
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:42 ஆராயுங்கள்
9
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:30
இயேசுவோ, “நான் உண்மையைக் கூறுகிறேன். இன்று இரவே என்னைப்பற்றித் தெரியாது என்று கூறுவாய். அதுவும் சேவல் இரண்டு முறை கூவுவதற்குமுன் மூன்று முறை நீ என்னை மறுதலிப்பாய்” என்றார்.
மாற்கு எழுதிய சுவிசேஷம் 14:30 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்