1
சங்கீத புத்தகம் 102:2
பரிசுத்த பைபிள்
கர்த்தாவே, தொல்லைகள் எனக்கு நேரும்போது என்னைவிட்டு உம்மை திருப்பிக் கொள்ளாமலிரும். உதவிக்காக நான் வேண்டிக் கேட்கும்போது, விரைந்து எனக்குப் பதில் தாரும்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 102:2 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 102:1
கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும். உதவிக்காக நான் கதறும்போது கவனியும்.
சங்கீத புத்தகம் 102:1 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 102:12
ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் வாழ்வீர்! உமது நாமம் என்றென்றும் எப்போதும் தொடரும்!
சங்கீத புத்தகம் 102:12 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 102:17
தாம் உயிரோடு விட்ட ஜனங்களின் ஜெபங்களுக்கு தேவன் பதில் தருவார். தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுப்பார்.
சங்கீத புத்தகம் 102:17 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்