1
சங்கீத புத்தகம் 11:7
பரிசுத்த பைபிள்
ஆனால் கர்த்தர் நல்லவர். நல்லதைச் செய்யும் ஜனங்களை அவர் நேசிக்கிறார். நல்லோர் அவருடன் இருப்பார்கள், அவர் முகத்தைக் காண்பார்கள்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 11:7 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 11:4
கர்த்தர் அவரது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார். பரலோகத்தில் தனது சிங்காசனத்தில் கர்த்தர் வீற்றிருக்கிறார். நடப்பவற்றை கர்த்தர் கண்காணிக்கிறார். கர்த்தருடைய கண்கள் ஜனங்களை நல்லோரா, தீயோரா எனக் கண்டறியும்.
சங்கீத புத்தகம் 11:4 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 11:5
கர்த்தர் நல்லோரைத் தேடுகிறார். கர்த்தர் தீயவரையும், கொடியோரையும், வெறுக்கிறார்.
சங்கீத புத்தகம் 11:5 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 11:3
நல்லவற்றை அவர்கள் அழித்தால் என்ன நிகழும்? நல்லோர் அப்போது என்ன செய்வார்கள்?
சங்கீத புத்தகம் 11:3 ஆராயுங்கள்
5
சங்கீத புத்தகம் 11:1
கர்த்தரை, நான் நம்பியிருக்கிறேன். ஏன் என்னை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்லுகிறீர்கள்? நீங்கள் என்னிடம், “உன் மலைக்குப் பறவையைப்போல் பறந்து செல்!” என்றீர்கள்.
சங்கீத புத்தகம் 11:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்