1
சங்கீத புத்தகம் 28:7
பரிசுத்த பைபிள்
கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம். அவரை நம்பினேன். அவர் எனக்கு உதவினார். நான் மிகவும் மகிழ்கிறேன்! அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 28:7 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 28:8
கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்தவனைக் காக்கிறார். கர்த்தர் அவனை மீட்கிறார். கர்த்தரே அவன் பெலன்.
சங்கீத புத்தகம் 28:8 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 28:6
கர்த்தரைத் துதிப்பேன், இரக்கம் காட்டுமாறு கேட்ட என் ஜெபத்தை அவர் கேட்டார்.
சங்கீத புத்தகம் 28:6 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 28:9
தேவனே, உம் ஜனங்களை மீட்டருளும். உமது ஜனங்களை ஆசீர்வதியும்! அவர்களை வழி நடத்தி என்றென்றும் கனப்படுத்தும்!
சங்கீத புத்தகம் 28:9 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்