1
சங்கீத புத்தகம் 3:3
பரிசுத்த பைபிள்
ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை. கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்!
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 3:3 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 3:4-5
நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன். அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார். நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும். இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!
சங்கீத புத்தகம் 3:4-5 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 3:8
கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார். கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.
சங்கீத புத்தகம் 3:8 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 3:6
ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும். ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!
சங்கீத புத்தகம் 3:6 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்