1
சங்கீத புத்தகம் 31:24
பரிசுத்த பைபிள்
கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே, வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்!
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 31:24 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 31:15
என் உயிர் உமது கைகளில் உள்ளது. என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும். சில ஜனங்கள் என்னைத் துரத்துகிறார்கள். அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
சங்கீத புத்தகம் 31:15 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 31:19
தேவனே, உம்மைப் பின்பற்றுவோருக்காக பல அதிசயமான காரியங்களை நீர் மறைவாய் வைத்திருக்கிறீர். உம்மை நம்பும் ஜனங்களுக்கு எல்லோர் முன்பாகவும் நற்காரியங்களைச் செய்கிறீர்.
சங்கீத புத்தகம் 31:19 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 31:14
கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன். நீரே என் தேவன்.
சங்கீத புத்தகம் 31:14 ஆராயுங்கள்
5
சங்கீத புத்தகம் 31:3
தேவனே, நீரே என் பாறை. எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும்.
சங்கீத புத்தகம் 31:3 ஆராயுங்கள்
6
சங்கீத புத்தகம் 31:5
கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே. என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்!
சங்கீத புத்தகம் 31:5 ஆராயுங்கள்
7
சங்கீத புத்தகம் 31:23
தேவனைப் பின்பற்றுவோரே, நீங்கள் கர்த்தரை நேசியுங்கள். தம்மிடம் விசுவாசமுள்ள ஜனங்களை கர்த்தர் காக்கிறார். ஆனால் தங்கள் வல்லமையைக் குறித்துப் பெருமை பாராட்டுவோரை கர்த்தர் தண்டிக்கிறார். அவர்களுக்கான தண்டனையை தேவன் அளிக்கிறார்.
சங்கீத புத்தகம் 31:23 ஆராயுங்கள்
8
சங்கீத புத்தகம் 31:1
கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன். என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்.
சங்கீத புத்தகம் 31:1 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்