1
சங்கீத புத்தகம் 41:1
பரிசுத்த பைபிள்
ஏழைகள் வெற்றிபெற உதவி செய்யும் ஒருவன், பல ஆசீர்வாதங்களைப் பெறுவான். தொல்லைகள் வரும்போது கர்த்தர் அவனை மீட்பார்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 41:1 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 41:3
அவன் நோயுற்றுப் படுக்கையில் விழும்போது கர்த்தர் அவனுக்குப் பலமளிப்பார். அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கலாம், ஆனால் கர்த்தர் அவனைக் குணப்படுத்துவார்.
சங்கீத புத்தகம் 41:3 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 41:12
நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர். என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும்.
சங்கீத புத்தகம் 41:12 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 41:4
நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும். நான் உமக்கெதிராகப் பாவம் செய்தேன். ஆனால் என்னை மன்னித்து என்னைக் குணப்படுத்தும்!” என்றேன்.
சங்கீத புத்தகம் 41:4 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்