1
சங்கீத புத்தகம் 66:18
பரிசுத்த பைபிள்
என் இருதயம் தூய்மையாயிருந்தது. எனவே என் ஆண்டவர் நான் கூறியவற்றைக் கேட்டார்.
ஒப்பீடு
சங்கீத புத்தகம் 66:18 ஆராயுங்கள்
2
சங்கீத புத்தகம் 66:20
தேவனைத் துதியுங்கள், தேவன் என்னிடம் பாராமுகமாக இருக்கவில்லை, அவர் என் ஜெபத்தைக் கேட்டார். தேவன் அவரது அன்பை என்னிடம் காட்டியருளினார்.
சங்கீத புத்தகம் 66:20 ஆராயுங்கள்
3
சங்கீத புத்தகம் 66:3
அவரது வேலைப்பாடுகள் எவ்வளவு அதிசயமானவை என்று தேவனுக்குக் கூறுங்கள்! தேவனே, உமது வல்லமை மிகப்பெரியது! உமது பகைவர்கள் குனிந்து வணங்குவார்கள். அவர்கள் உம்மைக் கண்டு அஞ்சுவார்கள்.
சங்கீத புத்தகம் 66:3 ஆராயுங்கள்
4
சங்கீத புத்தகம் 66:1-2
பூமியிலுள்ள அனைத்தும் தேவனை நோக்கி மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும். அவரது மகிமைமிக்க நாமத்தைத் துதியுங்கள்! துதிப்பாடல்களால் அவரைப் பெருமைப்படுத்துங்கள்!
சங்கீத புத்தகம் 66:1-2 ஆராயுங்கள்
5
சங்கீத புத்தகம் 66:10
ஜனங்கள் வெள்ளியை நெருப்பிலிட்டுப் பரிசோதிப்பதைப்போல தேவன் நம்மைப் பரிசோதித்தார்.
சங்கீத புத்தகம் 66:10 ஆராயுங்கள்
6
சங்கீத புத்தகம் 66:16
தேவனைத் தொழுதுக்கொள்கிற எல்லா ஜனங்களே, வாருங்கள். தேவன் எனக்குச் செய்தவற்றை உங்களுக்குக் கூறுவேன்.
சங்கீத புத்தகம் 66:16 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்