Matyu 14:30

Matyu 14:30 BOJ2014

Yesus jojomyosiqa ŋam atsiq jagwa unsiq ulaej. Ulaosiq tuqoqnsiq maosiq Yesus minjej, “O Tamo Koba, e tuqeqnum. Deqa ni e aqaryaibe.”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Matyu 14:30

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ் Matyu 14:30 Yesus Aqa Anjam Bole

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

4 நாட்களில்

“கட்டளையிடும்!” பொங்கி எழுந்த கடலலைகள் மத்தியில், புயலில் சிக்கி அலைமோதிய படகிலிருந்து இறங்கிய பேதுருவின் வாழ்க்கையை மாற்றியது இந்த வார்த்தை. படகிலிருந்து இயேசு இருக்கும் இடத்தை நோக்கிச் சென்ற அவரது பயணம், விசுவாசம், கவனம் மற்றும் மாற்றத்தைப் பற்றிய காலத்திற்கு அப்பாற்பட்ட சத்தியங்களை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் அழைப்பை அறிதல், விசுவாசத்தினால் பயத்தை மேற்கொள்ளுதல் மற்றும் அசையாமல் அவரையே நோக்கிப் பார்த்தல் ஆகிய காரியங்களில் உங்களை வழிநடத்தும்படி இந்த 4-நாள் தியானம் மத்தேயு 14:28-33 வசனங்களின்படி அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் படகின் விளிம்பில் இருந்தாலும், தண்ணீர் மேல் நடக்கக் கற்றுக்கொண்டிருந்தாலும், சாதாரண விசுவாசிகள் “கட்டளையிடும்” என்று தைரியமாகச் சொல்லும்போது என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு Matyu 14:30 Yesus Aqa Anjam Bole

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

4 நாட்களில்

தேவனின் நோக்கத்தை முன்பாக வைத்து வாழ விரும்பும் நம் வாழ்வில் நமக்கு நம் நம்பிக்கையை சோதிக்கும், பயத்தை தூண்டி, குற்ற உணர்ச்சியாலும் வருத்தத்தாலும் நம்மைச் சுமையாக்கும் சவால்களை வாழ்க்கை அடிக்கடி கொண்டுவருகிறது. ஆனாலும், நம்முடைய விசுவாசம் என்பது தேவனின் நோக்கமும் கிருபையும் நமக்கு துணையாக நின்று ஜெயிப்பதற்கான பலத்தை நமக்கு அளிக்கிறது. சந்தேகங்களை எதிர்கொள்வதற்கும், அச்சங்களை வெல்வதற்கும், மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்கும், வருத்தத்தை அறிக்கை செய்வதற்கும் இந்த வேதாகமப் பாடங்களையும் நடைமுறைப் படிகளையும் ஆராய உங்களை அழைக்கிறது. தேவனின் வாக்குறுதிகளை நம்பி, அவருடைய கிருபையில் நம்பிக்கையுடன் நடக்க, தைரியமாக வாழ இந்தப் பிரதிபலிப்புகள் உங்களைத் தூண்டட்டும்.