Proverbes 3:5-6

Proverbes 3:5-6 BDS

Mets ta confiance en l’Eternel de tout ton cœur, et ne te repose pas sur ta propre intelligence. Tiens compte de lui pour tout ce que tu entreprends, et il te conduira sur le droit chemin.

Proverbes 3:5-6 க்கான வசனப் படங்கள்

Proverbes 3:5-6 - Mets ta confiance en l’Eternel de tout ton cœur,
et ne te repose pas sur ta propre intelligence.
Tiens compte de lui pour tout ce que tu entreprends,
et il te conduira sur le droit chemin.Proverbes 3:5-6 - Mets ta confiance en l’Eternel de tout ton cœur,
et ne te repose pas sur ta propre intelligence.
Tiens compte de lui pour tout ce que tu entreprends,
et il te conduira sur le droit chemin.

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Proverbes 3:5-6

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேவன் சோதனைகளை அனுமதிக்கிறார் Proverbes 3:5-6 La Bible du Semeur 2015

ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக தேவன் சோதனைகளை அனுமதிக்கிறார்

6 நாட்களில்

இயல்பாகவே நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் சோதனைகளை பெரும்பாலும் பல நேரங்களில் அதிகமாக உணரலாம். மேலும் சிலர் ஏன் மற்றவர்களை விட அதிக கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்புவதும் கூட இயற்கையானது. இருப்பினும், வேதாகமக் கண்ணோட்டத்தில், தேவன் ஒரு குறிப்பிட்ட, சுத்திகரிப்பு நோக்கத்திற்காக சோதனைகளை அனுமதிக்கிறார் என அறிய வருகிறோம். நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலும் தேவனின் திட்டத்தின் ஒரு பகுதியாகும், அது நம் நம்பிக்கையைத் தூய்மைப்படுத்தவும், அவருடைய சாயலுக்கு நம்மை நெருக்கமாகக் கொண்டுவரவும் செய்கிறது. சோதனைகள் மூலம் சுத்திகரிப்பு செயல்முறை ஆன்மீக வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.