1 பேதுரு 1:24-25

Verse Image for 1 பேதுரு 1:24-25

1 பேதுரு 1:24-25 - ஏனெனில்,
“எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள்.
அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன.
புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன,
ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது”
என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது.

1 பேதுரு 1:24-25 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்