தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 1:5
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 1:5 TAERV
மக்கள் அன்புகொள்ள வேண்டும் என்பதே இக்கட்டளையின் நோக்கம். இந்த அன்பைப் பெற மக்கள் தூய இதயத்தைப் பெற வேண்டும். எது சரியானது என்று எண்ணுகிறார்களோ அதைச் செய்ய வேண்டும். உண்மையான விசுவாசம் கொள்ளவேண்டும்.