தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:1
தீமோத்தேயுவுக்கு எழுதிய முதலாம் கடிதம் 4:1 TAERV
வருங்காலத்தில் சிலர் உண்மையான போதனையை நம்புவதை நிறுத்திவிடுவார்கள் என்று தூய ஆவியானவர் கூறி இருக்கிறார். அவர்கள் பொய் சொல்லும் ஆவிகளுக்குத் தலைவணங்குவார்கள். அவர்கள் பிசாசுகளின் போதனைகளைப் பின்பற்றுவார்கள்.