கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:9
கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:9 TAERV
உண்மையாகவே நாங்கள் இறந்து போவோம் என மனதிற்குள் எண்ணினோம். நம்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன் மீது நம்பிக்கை வைப்பதை நாம் உணரும் பொருட்டு இது இவ்வகையில் நடந்தது. அவர் மரணத்திலிருந்து மக்களை எழுப்பியவர்.