ᤋᤥᤗᤡᤱᤛᤥᤔᤢ 12:2-3

ᤋᤥᤗᤡᤱᤛᤥᤔᤢ 12:2-3 LIFOTNT

ᤀᤠᤱᤃᤠ᤹ ᤂᤧᤏᤧ᤹ ᤗᤳᤇᤠ ᤕᤶᤒᤠ ᤛᤢᤘᤠᤱ ᤆᤥ᤺ᤰᤏᤧ. ᤜᤧᤰᤁᤩᤠᤱ ᤂᤧᤏᤧ᤹ ᤜᤠᤱᤘᤠᤃᤧᤴ ᤔᤢ᤹ᤀᤡᤛᤠᤶ ᤐᤡᤏᤧ॥ ᤀᤠᤱᤃᤠ᤹ ᤁᤧᤔᤡᤱ ᤋᤡ᤺ᤳᤗ ᤆᤥᤃᤢᤱ᤹. ᤜᤧᤰᤁᤩᤠᤱ ᤂᤧᤏᤧ᤹ ᤜᤠᤱᤘᤠᤃᤧᤴ ᤔᤢ᤹ᤀᤡᤛᤠᤶᤗᤧ ᤁᤢᤒᤢᤱ ᤁᤧᤒᤥᤱᤗᤥ॥ “ᤂᤧᤏᤧ᤹ ᤜᤠᤱᤘᤠᤔᤢ᤹ᤀᤡ ᤁᤧᤒᤡᤒᤠᤜᤠ᤹ ᤀᤠᤱᤃᤠ᤹ ᤜᤠᤱᤘᤠᤔᤢ᤹ᤀᤡ ᤐᤡᤖᤢᤱᤛᤡᤱᤗᤥ. ᤜᤧᤰᤁᤩᤠᤱ ᤂᤧᤏᤧ᤹ ᤛᤠᤱᤃᤪᤠ ᤔᤠᤱᤍᤣ ᤁᤧᤔᤧᤵᤐᤠᤜᤠ᤹ ᤀᤠᤱᤃᤠ᤹ ᤛᤠᤱᤃᤪᤠ ᤔᤧᤳᤋᤢᤱᤛᤡᤱᤗᤥ॥ ᤂᤧᤏᤧ᤹ ᤗᤠᤶᤒᤠᤀᤣ ᤀᤡᤰᤛᤠᤍᤡᤱ ᤂᤠᤶᤒᤣ᤺ᤰᤔᤥᤒᤠ ᤁᤧᤖᤧᤰ ᤔᤧᤴᤇᤠᤶ ᤕᤠᤵᤔᤡᤜᤠ᤹ᤖᤧ ᤜᤠᤱᤘᤠᤃᤧᤴ ᤔᤢ᤹ᤀᤡᤛᤠᤶ ᤔᤧᤄᤥᤛᤢᤖᤥ॥”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ᤋᤥᤗᤡᤱᤛᤥᤔᤢ 12:2-3

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன் ᤋᤥᤗᤡᤱᤛᤥᤔᤢ 12:2-3 ᤏᤡᤱᤘᤠ᤹ᤑᤢ ᤐᤠ᤺ᤴᤈᤠᤰ

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்

6 நாட்களில்

ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள்.....மாற்கு 11:24 ஒருகாலத்தில் இது எல்லாம் எனக்கு எட்டாத கனி என்று இருந்தவைகளை-உண்மையான விசுவாசத்துடன் ஜெபிக்கும் போது ஏற்றகாலத்தில் நிச்சயமாகப் பெற்றுக் கொள்வீர்கள். நமக்குள்ளே திசை தெரிந்து கொள்ள அல்லது சிக்கல் விடுவிக்க வேண்டும் என்ற ஆசை நம் வாழ்வின் ஒவ்வொரு மூலையிலும் - இருந்து வருகின்றது. உலகம் எனக்கு விடுக்கும் இந்த சவாலை நான் எப்படி மேற்கொள்வேன் என்பது நம் குடும்பத்தில், வேலைசெய்கின்ற இடத்தில் இருக்கும் கேள்வி. விசுவாசிக்கும் ஜெபம் என்றால் என்ன? ஏற்றகாலத்தில் நான் பெற்றுக் கொள்வேன் என்பதை நான் எதை வைத்து நம்புவது? போன்ற நல்ல கேள்விகளுக்கு- சத்தியத்தை -வேதாகம வார்த்தையைச்சார்ந்த பதிலை விசுவாசிக்கும் ஜெபத்தினால் மட்டுமே நாம் பெற்றுக் கொள்ள முடியும். இதனைத் தான் இந்த வேதபாட திட்டத்தில் நாம் கற்றுக் கொள்ளப் போகிறேம். வாருங்கள்- விசுவாசித்துப் பெற்றுக் கொள்வோம்.

குணமாக்கும் கிறிஸ்து ᤋᤥᤗᤡᤱᤛᤥᤔᤢ 12:2-3 ᤏᤡᤱᤘᤠ᤹ᤑᤢ ᤐᤠ᤺ᤴᤈᤠᤰ

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.