Dɩkpʋkpʋ-dɩrɛ di sere Hana, gɛ e wula gepepe e tiri onyun ɛ tɛ Yahwe.
வாசிக்கவும் 1 Samweli 1
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: 1 Samweli 1:10
5 நாட்கள்
அன்னாள் என்பவள் எல்க்கானாவின் இரண்டு மனைவிகளில் ஒருத்தி. இவள் சக்களத்தியாகிய பெனின்னாளுக்கு பிள்ளைகள் உண்டு. இந்தக் குடும்பம் முழுவதும் வருஷந்தோறும் சிலோவிலே கர்த்தரை பணிந்து கொள்ளவும் பலியிடவும் போய் வருவார்கள். ஆகவே இவர்கள் தேவபக்தியுள்ளவர்களாகவும், காளைகளை பலியிடுவதனால் (1 சாமு 1:24) இவர்கள் ஐஸ்வர்யவான்கள் என்றும் விளங்குகிறது. கர்த்தரோ அன்னாளுடைய கர்ப்பத்தை அடைத்தார் என்று வேதம் சொல்லுகிறது(1 சாமு 1:5). ஆனால் அன்னாள், தன் மலட்டுத்தன்மையை ஏற்றுக் கொள்ளாமல், தன்னுடைய வாழ்க்கையில் இருந்த விசாரத்தை அவள் எப்படி வெற்றியாக மாற்றினாள் என்பதை தியானிக்கலாம் . இன்று உங்களுக்கு இருக்கும் நிந்தை, அவமானம், தோல்வி விரக்திக்கு காரணம் என்ன? அவைகளை ஜெயிக்கும் வழி அன்னாளின் வாழ்க்கையில் இருந்து கற்றுக் கொள்ள முடியும். அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள். சங்கீதம் 84:6. அதோடு கூட,அவள் கடந்து போன இச்சூழ்நிலையின் மூலமாக அவளுடைய குண நலன்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
15 நாட்கள்
முதலில் சாமுவேல் கடவுளை இஸ்ரவேலின் ராஜா என்று தொடங்கி, சவுல் எப்படி தாவீது ராஜாவானார் என்ற கதையைத் தொடர்கிறார். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் முதல் சாமுவேல் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.
12 Days
Is seeing believing? Or is believing seeing? Those are questions of faith. This plan offers in-depth study of faith—from Old Testament stories of real people who demonstrated courageous faith in impossible situations to Jesus’ teachings on the subject. Through your readings, you’ll be encouraged to deepen your relationship with God and to become a more faithful follower of Jesus.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!