உண்மையாகவே என்னால் பாவ சோதனைகளை மேற்கொள்ள முடியுமா?

5 நாட்கள்
"நான் ஏன் அந்த பாவத்தோடு கூட போராடி கொண்டிருக்கிறேன்" என்று என்றைக்காவது உங்களை பார்த்து நீங்களே கேட்டிருக்கிறீர்களா? ரோமர் 7:15 -ல் அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறார் பாருங்கள்: "நான் விரும்புகிறதை செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன்". நம்முடைய ஆவிக்குரிய வாழ்வில் முன்னேற்றத்தை தடை செய்யும் இந்த பாவங்களை நாம் செய்யாமல் இருப்பது எப்படி? பாவம் செய்யாத வாழ்க்கை உண்மையில் சாத்தியமா? இந்த தியான திட்டத்தில் பாவத்தை குறித்தும் சோதனைகளை குறித்தும், பிசாசை குறித்தும், மிக முக்கியமாக தேவனுடைய அன்பை குறித்தும் நாம் தியானித்து கற்றுக்கொள்ள இருக்கிறோம்.
இந்த தியான திட்டத்தை எங்களுக்கு அளித்தமைக்கு 'டெனிசன் போரம்' என்ற இணைய பக்கத்திற்கு எங்களது நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு: http://www.denisonforum.org
பதிப்பாளர் பற்றிசம்பந்தப்பட்ட திட்டங்கள்

முழுமையை நோக்கும் சபை

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

மனஅழுத்தம்

தனிமையும் அமைதியும்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

விசுவாசம் vs பயம்

பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசிக்கும் ஜெபம் மாற்கு 11:24 - சகோதரன் சித்தார்த்தன்
