பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

3 நாட்கள்
பரிசுத்த ஆவியின் மூலமாக நமது சாதாரண எண்ணங்கள் புதுவிதமான மாற்றங்களை பெறுகிறது. முதலாவதாக நம் இதயங்களை பாதுகாக்கிறது மேலும் நமது கனவுகள் மற்றும் தரிசனங்கள் தெய்வீக வழிகாட்டுதலை வெளிப்படுத்துகிறது. ஆவியானவருடன் இணைந்து செயல்பட நம்மை ஒப்படைப்பது மூலம், நம் இயல்பான உணர்வற்ற மனதின் வல்லமையை பயன்படுத்தி, தடைபட்டிருந்த ஆவிக்குரிய வளர்ச்சியை அடைய அதற்கு எதிரான வளர்ச்சித் தடைகளைத் தாண்டி, நம் வாழ்வில் தேவனின் மறுரூபப்படுத்தும் அனுபவங்களை அனுபவிக்க இயலும். இந்த ஆவிக்குரிய அனுபவங்கள் நம்மை நாமே ஆழமாகப் புரிந்துகொள்ளவும், தேவனின் நோக்கங்களை வெளிப்படுத்தவும், நம்பிக்கை, தெளிவு மற்றும் ஆன்மீக வெற்றியுடன் வாழும் உன்னத அதிகாரம் அளிக்கிறது.
இந்த திட்டத்தை வழங்கிய Annie David க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: ruminatewithannie.in
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

மனஅழுத்தம்

இளைப்பாறுதலைக் காணுதல்

மன்னிப்பு என்பது ...

சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

புத்தி தெளிந்த போது... லூக்கா 15:17 - சகோதரன் சித்தார்த்தன்

தனிமையும் அமைதியும்

'தேவையானது ஒன்றே' என்று ஆண்டவர் வேதாகமத்தில் ஐந்து முறை கூறியுள்ளார்

விசுவாசம் vs பயம்
