ஆதியாகமம் 1:12
ஆதியாகமம் 1:12 TRV
தாவரங்களைத் துளிர்விடச் செய்தது நிலம்; விதையைப் பிறப்பிக்கும் பயிர்களை அவற்றின் வகைகளின்படியும், விதையுள்ள பழங்களைக் கொடுக்கும் மரங்களை அவற்றின் வகைகளின்படியும், துளிர்விடச் செய்தது நிலம். இறைவன் தாம் உருவாக்கியவை நல்லதெனக் கண்டு மகிழ்ந்தார்.