ஆதியாகமம் 1:14

ஆதியாகமம் 1:14 TRV

அதன் பின்னர், “வானவெளியில் ஒளிச்சுடர்கள் உண்டாகட்டும்; அவை பகலை இரவிலிருந்து பிரிப்பதுடன், அறிகுறிகளாகவும், காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் அறிவதற்காகவும் இருப்பதாக.