ஆதியாகமம் 1:2

ஆதியாகமம் 1:2 TRV

அப்போது, உலகம் அமைப்பு இன்றி வெறுமையாக இருக்க, ஆழ்நீரின் மேற்பரப்பை இருள் மூடி இருக்க, இறைவனின் ஆவியோ நீரின் மேற்பரப்பில் சுற்றி அசைந்து கொண்டிருந்தது.