ஆதியாகமம் 1:25
ஆதியாகமம் 1:25 TRV
இறைவன் காட்டுமிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், வளர்ப்பு மிருகங்களை அவற்றின் வகைகளின்படியும், தரையில் ஊரும் உயிரினங்கள் எல்லாவற்றையும் அவற்றின் வகைகளின்படியும் உண்டாக்கினார். இறைவன், தாம் உருவாக்கியவை நல்லதெனக் கண்டு மகிழ்ந்தார்.