சங்கீதம் 131
131
சங்கீதம் 131
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல்.
1யெகோவாவே, என் இருதயம் பெருமையுள்ளதல்ல,
என் கண்கள் மேட்டிமையானவைகளுமல்ல;
பெரிய காரியங்களிலும்,
எனக்கு மிஞ்சிய செயல்களிலும் நான் ஈடுபடுவதில்லை.
2பால் மறந்த குழந்தை தன் தாயின் மடியில் இருப்பதுபோல்,
என் ஆத்துமாவை நான் அடக்கி அமைதியாக்கினேன்;
என் ஆத்துமா பால் மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது.
3இஸ்ரயேலே, இப்பொழுதும் எப்பொழுதும்
யெகோவாவிலேயே உன் நம்பிக்கையை வைத்திரு.
Currently Selected:
சங்கீதம் 131: TCV
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
இந்திய சமகால தமிழ் மொழிபெயர்ப்பு™ பரிசுத்த வேதம்
பதிப்புரிமை © 2005, 2022 Biblica, Inc.
இஅனுமதியுடன் பயன்படுத்தப்படுகிறது.
உலகளாவிய முழு பதிப்புரிமை பாதுகாக்கப்பட்டவை.
Holy Bible, Indian Tamil Contemporary Version™
Copyright © 2005, 2022 by Biblica, Inc.
Used with permission.