மல்கியா 3:17-18

மல்கியா 3:17-18 TRV

“எனக்கு அருமையான சொத்தை நான் சேர்க்கும் நாளில், அவர்கள் எனக்கொரு தனிப்பெரும் சொத்தாய் இருப்பார்கள் என சேனைகளின் கர்த்தர் சொல்கின்றார். ஒருவன் தனக்குப் பணி செய்யும் தன் சொந்த மகனை மனமிரங்கி காப்பாற்றுவது போல, நானும் அவர்களைக் காப்பாற்றுவேன். அப்போது நீங்கள் நீதியானவர்களுக்கும் கொடுமையானவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும், இறைவனை வழிபடுகின்றவர்களுக்கும் வழிபடாதவர்களுக்கும் இடையிலுள்ள வித்தியாசத்தையும் மீண்டும் காண்பீர்கள்.

អាន மல்கியா 3