1
ஆதியாகமம் 2:24
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
இதனாலேயே மனிதன் தன் தந்தையையும் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் ஒன்றிணைந்து கொள்வான். அவர்கள் ஒரே உடலாவார்கள்.
താരതമ്യം
ஆதியாகமம் 2:24 പര്യവേക്ഷണം ചെയ്യുക
2
ஆதியாகமம் 2:18
பின்பு இறைவனாகிய கர்த்தர், “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல; அவனுக்கு இணையான, அவனுக்கு ஒத்தாசையாக இருக்கின்ற துணையை உருவாக்குவேன்” என்றார்.
ஆதியாகமம் 2:18 പര്യവേക്ഷണം ചെയ്യുക
3
ஆதியாகமம் 2:7
இறைவனாகிய கர்த்தர் மண் துகள்களிலிருந்து மனிதனை உருவாக்கி, அவனுடைய மூக்கினுள் உயிர்மூச்சை ஊதினார்; அப்போது மனிதன் உயிருள்ளவனானான்.
ஆதியாகமம் 2:7 പര്യവേക്ഷണം ചെയ്യുക
4
ஆதியாகமம் 2:23
அப்போது மனிதன், “இதோ நிறைவடைந்தது! என் எலும்புகளின் எலும்பாகவும் என் சதையின் சதையாகவும் இருக்கின்றவள்! இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டபடியால், ‘மனுஷி’ என்று அழைக்கப்படுவாள்” என்றான்.
ஆதியாகமம் 2:23 പര്യവേക്ഷണം ചെയ്യുക
5
ஆதியாகமம் 2:3
இறைவன், தாம் நிறைவேற்றிய படைப்பின் வேலைகள் எல்லாவற்றில் இருந்தும் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்ததால், ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
ஆதியாகமம் 2:3 പര്യവേക്ഷണം ചെയ്യുക
6
ஆதியாகமம் 2:25
மனிதனும் அவன் மனைவியும் நிர்வாணமாய் இருந்தாலும், அவர்களுக்கிடையே வெட்க உணர்வு இருக்கவில்லை.
ஆதியாகமம் 2:25 പര്യവേക്ഷണം ചെയ്യുക
ആദ്യത്തെ സ്ക്രീൻ
വേദപുസ്തകം
പദ്ധതികൾ
വീഡിയോകൾ