← வாசிப்புத் திட்டங்கள்
இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 42:5

பாதிக்கப்படுதல்
4 நாட்கள்
பாடு அனுபவித்தல் கிறிஸ்தவ நம்பிக்கையின் ஒரு அடிப்படையான அங்கமாகும். - 2 தீமோத்தேயு 3:12 நீங்கள் அதனை தெய்வீக விதத்தில் எதிர்கொள்வது தேவனை சந்திப்பதன் மூலமும் அவரது வார்த்தையை தியானிப்பதன் மூலமும் அது வளர்ச்சி அடைகிறது. கீழ்க்கண்ட வசனங்களை மனப்பாடம் செய்வது நீங்கள் பாடு அனுபவிப்பதை தெய்வீக விதத்தில் எதிர்கொள்ள உங்களை ஊக்குவிக்கும்.

என் மனமே, நீ ஏன் கலங்குகிறாய்?
7 நாட்களில்
“நீ ஏன் கலங்குகிறாய்?” இதைக் குறித்து யோசித்து இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க என்னுடன் சிறிது நேரம் ஒதுக்குவாயாக. சில சமயங்களில், எதற்காக கலக்கமடைகிறாய் என்பது புரியாமலேயே, மனக்கலக்கம் மீண்டும் உன் இருதயத்தைத் தட்டுவதை நீ கவனித்திருக்கிறாயா? நீ கலக்கமடைய வேண்டியதில்லை. கலக்கம் தற்காலிகமானதே. அது உன்னில் நிரந்தரமாகத் தங்கிவிட இடங்கொடாமல், தைரியமாக நிற்பது எப்படி என்பதை இன்று நாம் காண்போம்!